கடல் 10 அடி

img

திடீரென உள்வாங்கிய கடல் 10 அடி உயரத்திற்கு எழுந்த அலைகள்

தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் ஒரு வாரமாக அதிவேக சூறைக்காற்று வீசி வரும் நிலையில், திங்களன்று கடல் 200 மீட்டர் அளவிற்கு உள் வாங்கியதால், நாட்டுப்படகு மீன வர்கள் ஐந்தாவது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.